எழுதிவிட்டால் பொதுவாகும் ...மீ.மணிகண்டன்
எழுதாமல் பொத்திவைத்தால்
எனதாகும்
விழுதாகி வேராகும்
விதையீன்று மரமாகும்
மழையோடு உரையாடும்
மனதோடு உறவாடும்
எழுதிவிட்டால் பொதுவாகும்
எழுதாமல் பொத்திவைத்தால்
எப்போதும் எனதாகும்…
எனதாகும்
விழுதாகி வேராகும்
விதையீன்று மரமாகும்
மழையோடு உரையாடும்
மனதோடு உறவாடும்
எழுதிவிட்டால் பொதுவாகும்
எழுதாமல் பொத்திவைத்தால்
எப்போதும் எனதாகும்…
… மணிமீ
28/04/2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக