Certificates
நல்ல விதைகள் நல்ல மரங்களைத்தரும் நல்ல கதைகள் நாளைய சமுதாயத்திற்கு நல்ல மனிதர்களைத்தரும்
புதன், 11 டிசம்பர், 2024
சனி, 7 டிசம்பர், 2024
வெள்ளி, 6 செப்டம்பர், 2024
கனவு ஆசிரியரில் என் எக்ஸிபிஷன்
கனவு ஆசிரியர் இதழில் எனது சிறுகதை 'பொருட்காட்சி' (எக்ஸிபிஷன்)
கதையின் தலைப்பு: பொருட்காட்சி
பதிவான இதழ்: கனவு ஆசிரியர்
பதிவான மாதம்: செப்டம்பர் 2024
பதிவான இதழ்: கனவு ஆசிரியர்
பதிவான மாதம்: செப்டம்பர் 2024
நான் எதிர்பாராமலேயே எனக்கொரு பரிசு கிடைத்திருக்கின்றது. பரிசு கொடுத்தவர் திரு யெஸ். பாலபாரதி அவர்கள். என் மனம்நிறைந்த மகிழ்ச்சியோடு அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்காக ‘கனவு ஆசிரியர்’ என்ற மாத இதழ் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்படுகிறது என்பது நிறையப்பேருக்குத் தெரிந்திருக்கும். இம்மாத (செப்) 'கனவு ஆசிரியர்' இதழில் அடியேனின் சிறுகதை.
இதழில், கதை ஆசிரியர் குறிப்பில், அவர்கள் குறிப்பிட்டிருக்கும் 'இலக்கியத்தடத்தில் கவனிப்புக்கு உள்ளாகியிருக்கிறது' என்ற வாசகத்தை வாசிக்கும்போது உண்டாகும் என் உள்ளப்பூரிப்பை விவரிக்க வார்த்தைகள் ஏது?
கனவு ஆசிரியரின் ஆசிரியருக்கு மீண்டும் என் நன்றி!
புதன், 28 ஆகஸ்ட், 2024
நகரத்தார் சமுதாய ஊர்கள்
நகரத்தார்
76 ஊர் பாடல்
எழுதியவர்: ஆத்தங்குடி கவித்தென்றல் கா.சு.மணியன்
எழுதியவர்: ஆத்தங்குடி கவித்தென்றல் கா.சு.மணியன்
ஆத்தங்குடி,
முத்துப்பட்டணம், கல்லலோடுமே,
அரியக்குடி,
பலவாங்குடி, பாகனேரியும்,
ஆத்திக்காடு தெக்கூரும், கடியாபட்டியும்,
ஆறாவயலும், சிறாவயலும், கோனாபட்டுமே,
கொத்தமங்கலம், லெட்சுமிபுரம், மதகுப்பட்டியும்,
கோட்டையூரும், குழிபிறையும், வேகுபட்டியும்,
புதுவயலும், ராயவரம், பூலாங்குறிச்சி,
புகழ் சேர்க்கும் ஊர்களிவை சிறப்பேயாகும்.
ஆத்திக்காடு தெக்கூரும், கடியாபட்டியும்,
ஆறாவயலும், சிறாவயலும், கோனாபட்டுமே,
கொத்தமங்கலம், லெட்சுமிபுரம், மதகுப்பட்டியும்,
கோட்டையூரும், குழிபிறையும், வேகுபட்டியும்,
புதுவயலும், ராயவரம், பூலாங்குறிச்சி,
புகழ் சேர்க்கும் ஊர்களிவை சிறப்பேயாகும்.
கண்டனூரும், அழகாபுரி, ஆவினிப்பட்டி,
கருங்குளமும், மானகிரி, மிதிலைப்பட்டி,
கண்டர நல்மணிக்கம், உலகம்பட்டி,
கானாடுகாத்தானும், பனையப்பட்டி,
கண்டவராயன்பட்டி, தேனிபட்டி,
காளையார் நல்மங்கலமும், கல்லுப்பட்டி,
பொன்புதுப்பட்டியுடன், வலையபட்டி,
பிள்ளையார்பட்டி அது பெருமையாகும்,
நற்சாந்துபட்டியுடன், பள்ளத்தூரும்,
நாட்டரசங்கோட்டையொடு, தேவகோட்டை,
வெற்றியூரும், அமராவதிபுதூரும், ஒக்கூர்,
விரையாச்சிலை, சொக்கலிங்கம்புதூரும், செவ்வூர்,
நெற்குப்பை, மகிபாலம்பட்டியினோடு,
நேமத்தான்பட்டியுடன், செம்பனூரும்,
சிறுகூடற்பட்டி, வளர் கொப்பனாபட்டி,
சீர் புகழை சேர்க்கும் ஊர்கள் சிறப்பேயாகும்.
சோழபுரம், காரைக்குடி, அலவாக்கோட்டை,
சொக்கநாதபுரத்தோடு, வேந்தன்பட்டி,
கீழச்சீவற்பட்டியுடன், அழகாபுரியும்,
கீழப்பூங்குடி, குருவிக்கொண்டான்பட்டி,
அரண்மனை நல் சிறுவயலும், பட்டமங்கலம்,
அரிமழமும், ஜெயங்கொண்டபுரம், விராமதியோடு,
ராங்கியமும், மேலைச்சிவபுரியுமாக,
வி.லெட்சுமிபுரமும் சேர்த்து சிறப்பேயாகும்.
தானிச்சாவூரணியும், நாச்சியாபுரம்,
சக்கந்தி, உ.சிறுவயல், கோ.அழகாபுரி,
பனங்குடியும், நடராஜபுரமும் சேர்த்து
பார் புகழும் நகரத்தார் வாழும் ஊராமே.
இன்றைக்கு எழுபத்தியாறு ஆகும்
இவ்வினிய குலமின்னும் செழித்து வாழ்க
குன்றக்குடி முருகனவன் துணையிலிருப்பான்
கோவில்கண்ட நகரத்தார் குலமே வாழ்க
... ஆத்தங்குடி கவித்தென்றல் கா.சு.மணியன்
Reference:
Song https://ta.wikipedia.org/wiki/
நாட்டுக்கோட்டை_நகரத்தார் as on 8/28/2024
01. ஆத்தங்குடி ஆத்தங்குடி
02. முத்துப்பட்டணம் ஆ.முத்துப்பட்டணம்
03. கல்லலோடுமே கல்லல்
04. அரியக்குடி அரியக்குடி
05. பலவாங்குடி பலவான்குடி
06. பாகனேரியும் பாகனேரி
07. ஆத்திக்காடு தெக்கூரும் ஆ.தெக்கூர்
08. கடியாபட்டியும் கடியாபட்டி என்னும் இராமச்சந்திரபுரம்
09. ஆறாவயலும் ஆறாவயல்(சண்முகநாதபுரம்)
10. சிறாவயலும் சிறாவயல்
11. கோனாபட்டுமே கோனாபட்டு
12. கொத்தமங்கலம் கொத்தமங்கலம்
13. லெட்சுமிபுரம் கொத்தமங்கலம் லட்சுமிபுரம்
14. மதகுப்பட்டியும் மதகுப்பட்டி
15. கோட்டையூரும் கோட்டையூர்
16. குழிபிறையும் குழிபிறை
17. வேகுபட்டியும் வேகுப்பட்டி
18. புதுவயலும் புதுவயல்
19. ராயவரம் ராயவரம்
20. பூலாங்குறிச்சி பூலாங்குறிச்சி
21. கண்டனூரும் கண்டனூர்
22. அழகாபுரி பில்லமங்களம். அளகாபுரி
23. ஆவினிப்பட்டி ஆவினிப்பட்டி
24. கருங்குளமும் கருங்குளம்
25. மானகிரி மானகிரி
26. மிதிலைப்பட்டி மிதிலைப்பட்டி
27. கண்டர நல் மணிக்கம் கண்டரமாணிக்கம்
28. உலகம்பட்டி உலகம்பட்டி
29. கானாடுகாத்தானும் கானாடுகாத்தான்
30. பனையப்பட்டி பனையப்பட்டி
31. கண்டவராயன்பட்டி கண்டவராயன்பட்டி
32. தேனிப்பட்டி தேனிப்பட்டி
33. காளையார் நல் மங்கலமும் காளையார்மங்கலம்
34. கல்லுப்பட்டி கல்லுப்பட்டி
35. பொன்புதுப்பட்டியுடன் பொன்புதுப்பட்டி
36. வலையபட்டி வலையபட்டி
37. பிள்ளையார்பட்டி அது பெருமையாகும் பிள்ளையார்பட்டி
38. நற்சாந்துபட்டியுடன் நற்சாந்துபட்டி
39. பள்ளத்தூரும் பள்ளத்தூர்
40. நாட்டரசங்கோட்டையொடு நாட்டரசன்கோட்டை
41. தேவகோட்டை தேவகோட்டை
42. வெற்றியூரும் வெற்றியூர்
43. அமராவதிபுதூரும் அமராவதிபுதூர்
44. ஒக்கூர் ஒக்கூர்
45. விரையாச்சிலை விரையாச்சிலை
46. சொக்கலிங்கம்புதூரும் சொக்கலிங்கம்புதூர்
47. செவ்வூர் செவ்வூர்
48. நெற்குப்பை நெற்குப்பை
49. மகிபாலம்பட்டியினோடு மகிபாலன்பட்டி
50. நேமத்தான்பட்டியுடன் நேமத்தான்பட்டி
51. செம்பனூரும் செம்பனூர்
52. சிறுகூடற்பட்டி சிறுகூடற்பட்டி
53. வளர் கொப்பனாபட்டி கொப்பனாபட்டி
54. சோழபுரம் சோழபுரம்
55. காரைக்குடி காரைக்குடி
56. அலவாக்கோட்டை அலவாக்கோட்டை
57. சொக்கநாதபுரத்தோடு க.சொக்கனாதபுரம்
58. வேந்தன்பட்டி வேந்தன்பட்டி
59. கீழச்சீவற்பட்டியுடன் கீழச்சிவல்பட்டி
60. அழகாபுரியும் கொல்லங்குடி. அழகாபுரி
61. கீழப்பூங்குடி கீழப்பூங்குடி
62. குருவிக்கொண்டான்பட்டி குருவிக்கொண்டான்பட்டி
63. அரண்மனை நல் சிறுவயலும் அரண்மனை சிறுவயல்
64. பட்டமங்கலம் பட்டமங்கலம்
65. அரிமழமும் அரிமழம்
ஜெயங்கொண்டபுரம் (N/A)
66. விராமதியோடு விராமதி
67. ராங்கியமும் இராங்கியம்
68. மேலைச்சிவபுரியுமாக மேலச் சிவபுரி
69. வி.லெட்சுமிபுரமும் சேர்த்து சிறப்பேயாகும். வி. லட்சுமிபுரம்
70. தானிச்சாவூரணியும் தாணிச்சாவூரணி(சொர்ணநாதபுரம்)
71. நாச்சியாபுரம் நாச்சியாபுரம்
72. சக்கந்தி சக்கந்தி
73. உ.சிறுவயல் உ.சிறுவயல்
74. கோ.அழகாபுரி கோட்டையூர். அழகாபுரி
75. பனங்குடியும் பனங்குடி
76. நடராஜபுரமும் சேர்த்து நடராஜபுரம்
வியாழன், 22 ஆகஸ்ட், 2024
ஆனந்தவிகடனில் எனது கவிதை ... மீ.மணிகண்டன்
ஆனந்தவிகடன் சொல்வனத்தில் எனது வரிகள்...
2024ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் ஆனந்த விகடனில் எனது கவிதை.
2024ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் ஆனந்த விகடனில் எனது கவிதை.
ரூபாய் 250 சன்மானம் தந்த ஆனந்த விகடனுக்கு என் நன்றி!
மீ.மணிகண்டன்
மீ.மணிகண்டன்
ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024
கோயில் மாலை ... மீ.மணிகண்டன்
கோயில் மாலை
சிறுகதையை எழுதியவர்: மீ.மணிகண்டன்
பதிவான மின்னிதழ்: நாம் நகரத்தார்
பதிவான தேதி: January 2024 & November 2024
சிறுகதையை எழுதியவர்: மீ.மணிகண்டன்
பதிவான மின்னிதழ்: நாம் நகரத்தார்
பதிவான தேதி: January 2024 & November 2024
சனி, 3 ஆகஸ்ட், 2024
நீர் வீதி
எனது கவிதை வரிகள் இடம்பெற்ற மற்றுமொரு தொகுப்பு 'நீர் வீதி'. திரு ஜின்னா அவர்களுக்கு நன்றி!
ஆண்டு: 2018
ஆண்டு: 2018
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
வேண்டுதல் ... மீ.மணிகண்டன் அன்னை ஸ்வர்ணாம்பாள் போட்டியில் முதற்பரிசு வென்ற கதை. வேண்டுதல் ... சிறுகதை ... மீ . மணிகண்டன் … 11/27/202...
-
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை - வணக்கம் வட அமெரிக்கா இவ்வாண்டு (2025) பேரவை விழா 38 நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம்பரிசு ப...
-
அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு
-
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை - வணக்கம் வட அமெரிக்கா இவ்வாண்டு (2023) நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற சிறுகதை இது. F...
-
2022 ம் ஆண்டு குவிகம் நடத்திய குறும்புதினப் போட்டியில் தேர்வான குறும்புதினம். முதல் பயணம் . எழுதியவர்: மீ.மணிகண்டன்
-
அடுக்கு மல்லிகள் அடுக்கு மல்லிகள் புன்னகைக்கின்றன அவசரமின்றி வெண்ணிலவு நகர்ந்து ஓடை குளம் ஏரி எங்கும் தன்னைப் பிரதி எடுத்துக்கொண்டிருக...