வியாழன், 2 அக்டோபர், 2014

அறிவிலி யான் ... M.Manikandan

மகத்துவம் அறியார்க்கு
மருத்துவம் இனியில்லை.
பொருளே புசித்தார்க்கு
புலரும் பொழுதில்லை.
மடியும் மாந்தர்க்கு
மகிழ்ச்சி யென்றில்லை – இதை
அறிந்தும் அறிவிலியான்
அகத்தவம் மேற்கொள்ளேன்.

by M.Manikandan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக