பறந்து கொண்டிருக்கும்
அந்தக் குருவியிடமிருந்து
அனுமதிபெறாமல் உதிர்ந்த
ஒற்றை இறகில்தான் நான்
கவிதை எழுதிக்
கொண்டிருக்கின்றேன்
உரிமம் கோரித்
திருமுப்புவதற்கு முன்
ஒரு முறை வாசித்துவிடுங்கள்...
#மணிமீ
16-Dec-2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக