செவ்வாய், 29 ஜூலை, 2014

இது தான் காதலா ... M.Manikandan

காற்றையும் பூவையும்
... நேசிக்கக் கற்றேன்
கடலையும் வானையும்
... வாசிக்கக் கற்றேன்
கவிதை வரிகளை
... யோசிக்கக் கற்றேன்
காரிகை என்னிடம்
... பேசிய தாலே !

by M.Manikandan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக