மீ.மணிகண்டன் ... எழுத்துப் பக்கம்
MeeManikandan
செவ்வாய், 30 டிசம்பர், 2014
வருக இரண்டாயிரத்துப் பதினைந்து ... M.Manikandan
ஏறுமுகம் கூட்டிவந்து காடுகள் சேர்ந்துயர
ஆறுகுளம் ஏரிநிறை கார்பொழிந்து - சோறுதரும்
மண்வளர்க்க மானுடம் தீட்டிப் பலப்பலவாய்
நன்மைதரட் டும்பதி னைந்து
*** பல விகற்ப இன்னிசை வெண்பா
*** மீ.மணிகண்டன்
வாழ்க வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக