ஏறுமுகம் கூட்டிவந்து காடுகள் சேர்ந்துயர
ஆறுகுளம் ஏரிநிறை கார்பொழிந்து - சோறுதரும்
மண்வளர்க்க மானுடம் தீட்டிப் பலப்பலவாய்
*** பல விகற்ப இன்னிசை வெண்பா
*** மீ.மணிகண்டன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
நல்ல விதைகள் நல்ல மரங்களைத்தரும் நல்ல கதைகள் நாளைய சமுதாயத்திற்கு நல்ல மனிதர்களைத்தரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக