செவ்வாய், 30 டிசம்பர், 2014

வருக இரண்டாயிரத்துப் பதினைந்து ... M.Manikandan

ஏறுமுகம் கூட்டிவந்து காடுகள் சேர்ந்துயர
ஆறுகுளம் ஏரிநிறை கார்பொழிந்து - சோறுதரும்
மண்வளர்க்க மானுடம் தீட்டிப் பலப்பலவாய்
நன்மைதரட் டும்பதி னைந்து 

*** பல விகற்ப இன்னிசை வெண்பா
*** மீ.மணிகண்டன்  

வாழ்க வளமுடன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக