பாக்யா வார இதழில் எனது அட்டைப்படக் கமெண்ட்.
என் முதல் எழுத்துப் பிரசவம் 'பாக்யா'வில் பிரசுரம்!
1994ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 'பாக்யா' வார இதழால் முதன்முதலாக எனது எழுத்து அச்சில் ஏற்றப்பட்டது.
அதற்காக ரூ. 7 சன்மானமாக அனுப்பித்தந்து என்னை மகிழ்வித்தது பாக்யா. நன்றி பாக்யா!
கூடுதல் செய்தி. ரூ. 7 Money Order வந்த பொது நாங்கள் அந்த முகவரியிலிருந்து மாறியிருந்தோம், மன்னார்குடி விட்டு பாண்டிச்சேரிக்கு குடிபெயர்ந்திருந்தோம். ஆனாலும் மன்னார்குடி முகவரிக்கு வந்த Money Order ஐ தபால்காரர் மிகவும் நேர்மையாக பாண்டிச்சேரிக்கு எங்களின் புதிய முகவரிக்கு Redirect செய்திருந்தது என்றும் என் நினைவில் இருக்கும். அந்தத் தபால்காரருக்கும் என் நன்றி!
...மீ.மணிகண்டன்
பாக்யாவிற்கு நன்றி ... மீ.மணிகண்டன் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக