Karpaga Vinayagar Plllaiyarpatti |
இரு விகற்ப
நேரிசை வெண்பா
வடக்கினைப் பார்த்திருந் தேவர மீவார்
சுடர்மிகு வாழ்வினை நன்றே - குடவரைக்
கோவிலில் கற்பகப் பட்டியில் நம்குலக்
கோவவர் நற்பிள்ளை யார்
வடக்கினைப் பார்த்திருந் தேவரும் பக்தர்க்
குடனருள் வார்த்திடு வார்பார் – குடவரைக்
கோவிலின் நாயகர் கற்பகப் பட்டியின்
கோவெனும் நம்பிள்ளை யார்
by M.Manikandan
by M.Manikandan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக