வியாழன், 1 ஜனவரி, 2015

கற்பக விநாயகர் ... M.Manikandan

Karpaga Vinayagar Plllaiyarpatti


இரு விகற்ப நேரிசை வெண்பா

வடக்கினைப் பார்த்திருந் தேவர மீவார்
சுடர்மிகு வாழ்வினை நன்றே - குடவரைக்
கோவிலில் கற்பகப் பட்டியில் நம்குலக்    
கோவவர் நற்பிள்ளை யார் 

வடக்கினைப் பார்த்திருந் தேவரும் பக்தர்க்  
குடனருள் வார்த்திடு வார்பார் – குடவரைக்
கோவிலின் நாயகர் கற்பகப் பட்டியின்
கோவெனும் நம்பிள்ளை யார்

by M.Manikandan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக