கவிதைப் போட்டி
‘கற்பனை’ - தலைப்பு
‘பொய்’ என முடி – நிபந்தனை
‘கற்பனையில் கரையும்
போட்டிக்கு
கவிதையென்று பெயர்
தலை முதல்
கால் வரை
மெய்யே பொய்’
by M.Manikandan
நல்ல விதைகள் நல்ல மரங்களைத்தரும் நல்ல கதைகள் நாளைய சமுதாயத்திற்கு நல்ல மனிதர்களைத்தரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக