புதன், 28 ஜனவரி, 2015

பொய் சொல்லும் போட்டி ... M.Manikandan

கவிதைப் போட்டி
‘கற்பனை’ - தலைப்பு
‘பொய்’ என முடி – நிபந்தனை

‘கற்பனையில் கரையும்
போட்டிக்கு
கவிதையென்று பெயர்
தலை முதல்
கால் வரை
மெய்யே பொய்’

by M.Manikandan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக